ஜூன்- 25 “சமரசமில்லா வர்க்கப்போராளி” தோழர். IPF செல்வராஜ் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி



உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, ஊழல், சுரண்டல் அமைப்பை ஒழித்துக்கட்டுவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த
தோழர். IPF செல்வராஜ் அவர்களுக்கு எங்களின் வீரவணக்கம்.
அவர் விட்ட பணியை நாங்கள் தொடருவோம் என சூளுரைக்கிறோம்